நீட் தேர்வு மோசடி : மாணவர் இர்ஃபானின் தந்தையும் போலி மருத்துவர்

நீட் தேர்வு மோசடி : மாணவர் இர்ஃபானின் தந்தையும் போலி மருத்துவர்

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக அடுத்து கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட மாணவர் இர்ஃபானின் தந்தை ஒரு போலிமருத்துவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் நடந்து முடிந்த நீட் தேர்வில் சென்னையை சேர்ந்த மாணவர் உதித் சூர்யா ஆள்மாறாட்டம்…
udit surya

நீட் தேர்வில் 60 மாணவர்கள் ஆள் மாறாட்டம்? – உதித் சூர்யா அதிர்ச்சி தகவல்

நீட் தேர்வில் பல மாணவர்கள் ஆள் மாறாட்டம் செய்யப்பட்டிருப்பதாக மாணவர் உதித் சூர்யா வாக்குமூலம் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த மாணவர் உதித் சூர்யா நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவகல்லூரியில் மருத்துவ படிப்பில் சேர்ந்ததாக சமீபத்தில் புகார்…
udit surya

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் ; கைமாறிய ரூ.20 லட்சம் : மாணவனின் தந்தை வாக்குமூலம்

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த விவகாரத்தில் ரூ. 20 லட்சம் லஞ்சம் விளையாடிய விவகாரம் தெரிய வந்துள்ளது. சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த மருத்துவர் வெங்கடேசனின் மகன் உதித் சூர்யா. இவர் மும்பையில் நடந்த நீட் தேர்வில் வெற்றி பெற்று, கலந்தாய்வில்…