உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் கடந்த இரு மாதங்களாக கடும் போர் நடந்து வருகிறது. எவ்வளவு சொல்லியும் கேட்காத ரஷ்யா உக்ரைனை அழிக்காமல் விடமாட்டேன் என்ற வகையில் செயல்பட்டு வருகிறது. இதனால் உக்ரைனை விட்டு பலர் அகதிகளாக பக்கத்து...
கடந்த சில நாட்களாக ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் கடுமையாக போர் எழுந்துள்ளது. உக்ரைனில் போரால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் உறவினர்கள் உறவுகள், உடைமைகளை இழந்துள்ளனர். இந்த நிலையில் பல நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராகவும் உக்ரைனுக்கு ஆதரவாகவும் கருத்து...
சமீப காலமாக ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் கடும் போர் நடந்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைனில் மாட்டிக்கொண்டுள்ள இந்திய மக்களை மீட்க மத்திய அரசு முழு முயற்சி எடுத்து இதுவரை பல ஆயிரம் பேரை மீட்டுள்ளது. இந்த...
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் சூழலில் போதிய பலம் இல்லாத உக்ரைன் அனைவரையும் உக்ரைனுக்கு ஆதரவாக இழுத்து வருகிறது. யார் வந்தாலும் சேர்த்துக்கொள்ளும் மனநிலையில் உக்ரைன் தற்போது இருந்து வருகிறது. இதற்காக உக்ரைன்...
உக்ரைனில் பொறியியல் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர், ’எனது செல்ல நாய்க்குட்டியுடன்தான் இந்தியா திரும்புவேன்’ என்று கூறிவந்த நிலையில், அவர் விருப்பப்படியே அனைத்து தடைகளையும் தகர்த்து தனது சொந்த ஊரான டேராடூனுக்கு செல்ல நாய்க்குட்டியுடன் வந்து...
உக்ரைனின் கீவ் நகரில் இந்திய மாணவர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளதாக மத்திய அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். உக்ரைனின் கார்கிவ், கீவ் நகரங்களைக் கைப்பற்ற ரஷ்யா தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. அங்கிருக்கும் இந்தியர்கள் நடந்தாவது மேற்கு நகரங்களின்...
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் கடும் போர் நடந்து வருவதால் அங்கு உள்ள மக்கள் அயல்நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். ரஷ்யா உக்ரைனில் கடுமையான ஏவுகணைகளை ஏவி உக்ரைன் நாட்டை கைப்பற்ற துடித்து வருகிறது. இந்த நிலையில் மருத்துவம் படிப்பதற்காக...
உக்ரைனில் உள்ள இந்தியர்கள், இந்தியத் தூதரக அதிகாரிகளின் முறையாக வழிகாட்டுதல் இல்லாமல் எல்லைகளை நோக்கிச் செல்ல வேண்டாம் என கீவில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய தாக்குதல் 3வது நாளாக இன்றும்...
உக்ரைன் மீது ரஷ்யா கடுமையான போரை தொடுத்து வருகிறது. போரை நிறுத்த சொல்லி உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்ற போதிலும் ரஷ்ய அதிபர் புடின் கொஞ்சம் கூட கேட்பதாய் இல்லை. இன்றும் உக்ரைன் தலைநகர் மீது...
உக்ரைன் மீது கோபம் கொண்டுள்ள ரஷ்யா, உலக நாடுகளின் பேச்சுக்களை மீறி தொடர்ந்து உக்ரைன் மீது போர் தொடுத்து வருகிறது. அங்கு பல இடங்களில் குண்டு மழை பொழிந்து வருகிறது ரஷ்யா. போரை நிறுத்த உலக...