தமிழகத்தில் அரசு பள்ளிகளின் தரம் குறைந்துவிட்டது… மீண்டும் ஆளுநர் ரவி குற்றச்சாட்டு…!
தமிழகத்தில் அரசு பள்ளிகளின் தரம் குறைந்துவிட்டது என்று ஆளுநர் ஆர் என்ற ரவி மீண்டும் குற்றச்சாட்டை வைத்திருக்கின்றார். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற எண்ணித்துணிக என்ற நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் ஆளுநர் ஆர்என் ரவி கலந்துரையாடல் நடத்தினார். பின்னர் அந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி தமிழகத்தில் அரசு பள்ளிகளின் தரம்…
ஆளுநர் ஆர் என் ரவியை சந்தித்த புதிய தலைமைச் செயலாளர் முருகானந்தம்…!
தமிழகத்தில் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தமிழக ஆளுநர் ஆர்என் ரவியை சந்தித்திருக்கின்றார். தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக தற்போது நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றார். இதனால் தமிழ்நாட்டுக்கு புதிய தலைமைச் செயலாளர் பதவி காலியாக இருந்தது. இதையடுத்து தமிழக அரசின்…
78 வது சுதந்திர தினம்… தேசிய கொடியேற்றிய கவர்னர் ஆர் என் ரவி…!
கவர்னர் மாளிகையில் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் ஆர்என் ரவி தேசியக்கொடி ஏற்றினார். நாடு முழுவதும் 78வது சுதந்திர தினம் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சென்னையில் கிண்டியில் இருக்கும் கவர்னர் மாளிகையில் ஆளுநர் ஆர்என் ரவி தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கவர்னர் ஆர்என் ரவி காந்தி மண்டபத்தில்…
பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆபத்தான இயக்கம்- ஆளுநர் ரவி
இந்தியாவில் உள்ள இஸ்லாமிய இயக்கங்களில் பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவும் முக்கியமான இயக்கமாக செயல்பட்டு வருகிறது. இந்த பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா பல்வேறு சர்ச்சைகளையும் இதுவரை சந்தித்துள்ளது இது ஒரு ஆபத்தான இயக்கம் என அவ்வப்போது கருத்துக்கள் இருந்தாலும் முதன் முறையாக தமிழக கவர்னர் இந்த கருத்தை பதிவு செய்திருக்கிறார். சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்த…