கணவரால் கைவிடப்பட்ட பெண்- இன்ஸ்பெக்டர் ஆனார்

கணவரால் கைவிடப்பட்ட பெண்- இன்ஸ்பெக்டர் ஆனார்

கேரள மாநிலத்தில் வர்க்கலாவை சேர்ந்தவர் ஆனி சிவா. கல்லூரியில் படித்தபோது தன் உடன் படித்தவரையே காதலித்து திருமணம் செய்தார். பெற்றோர் எதிர்ப்பை மீறி இவர் திருமணம் செய்ததால் ஆதரவின்றி இருந்தார். இந்த நிலையில் கட்டிய கணவனும் இவரை கைவிட , சில…