flood

தெலுங்கானாவில் வெள்ளப்பெருக்கு… வீட்டு மொட்டை மாடியில் சிக்கித் தவிக்கும் நபர்… வைரல் வீடியோ…!

தெலுங்கானாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் வீட்டு மொட்டை மாடியில் ஒருவர் சிக்கி தவிக்கும் நபர் தொடர்பான வீடியோ வைரலாகி வருகின்றது. வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால்

pm modi

வெள்ளத்தில் மிதக்கும் ஆந்திரா, தெலுங்கானா… நாங்க இருக்கோம் கவலைப்படாதீங்க… பிரதமர் மோடி உறுதி…!

வெள்ளத்தில் மிதக்கும் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு அனைத்து உதவிகளும் செய்ய தயார் என்று பிரதமர் மோடி உறுதி அளித்து இருக்கின்றார். குஜராத் மற்றும் பீகார் உள்ளிட்ட

andhra 1

ஆந்திராவில் இதுவரை 10 பேர் உயிரிழப்பு… தலா 5 லட்சம் நிவாரண அறிவித்த முதல்வர்…!

ஆந்திராவில் மழை, வெள்ளம் காரணமாக இதுவரை 10 பேர் உயிரிழந்த நிலையில் அனைவரும் தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த

prakashraj 1

ஆந்திரா ,பிகாரை தவிர.. மற்ற மாநிலங்களுக்கு அல்வா மட்டும் தான் மிச்சம்… பிரகாஷ்ராஜ் அதிரடி…!

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டை பிரகாஷ்ராஜ் கேலி செய்திருக்கின்றார். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான என் டி ஏ கூட்டணி 292 இடங்களை

chandrababu naidu

பழிவாங்கும் செயல்களில் தீவிரம் காட்டி வருகிறார் சந்திர பாபு நாயுடு…பகீர் குற்றச்சாட்டு வைத்த மாஜி…

நடந்து முடிந்த ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியமைத்த்து. சந்திர பாபு நாயடு முதல்வராக பொறுப்பேற்றார். நடிகரும் ஜனசேனா கட்சி

tasmac

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பு! அரசு அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் மே மாதம் 7 ஆம் தேதியில் இருந்து டாஸ்மாக் கடைகள் திறக்க முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஊரடங்கை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் கடந்த

Balakrishnagaru

1.25 கோடி நிவாரணம் நிதியை பங்கிட்ட தெலுங்கு நடிகர்

கொரோனா வைரஸ், உலகையே அச்சுறுத்தி நாளுக்குநாள், கண்டங்கள் தாண்டி பரவிக்கொண்டு வருகிறது. இந்த நோய்க்கான குணப்படுத்தும் ஊசியையும், தடுப்பூசியும் கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் இரவு பகலாக பல

mks

போலிஸ்காரரின் காலில் விழுந்த எம் எல் ஏ! இணையத்தில் வைரலாகும் வீடியோ !

ஆந்திராவைச் சேர்ந்த எம் எல் ஏ ஒருவர் காவலர் ஒருவரின் காலில் விழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸால் உலகமே இன்று வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. இதுவரை

Pawan Kalyan-TN CM

தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்த தெலுங்கு பவர் ஸ்டார்

144 தடை, ஊரடங்கு உத்தரவால் தமிழகம் மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் முடக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவாமல் தடுக்க இந்திய அரசு இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

74 age twins

57 வருட முயற்சிக்கு கிடைத்த பரிசு – 74 வயதில் இரட்டை குழந்தை பெற்ற மூதாட்டி

74 வயதுள்ள மூதாட்டி ஒருவர் கருவுற்று இரட்டை குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் மருத்துவ உலகில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜ ராவ்(80).