Posted intamilnadu
தேசியக்கொடி ஏற்றுவதை தடுத்தால்… குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை… சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!
தேசியக்கொடி ஏற்றுவதை தடுப்பவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவை பிறப்பித்து இருக்கின்றது. சென்னை ஹைகோர்ட் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் என்று காலை வழக்குகளை விசாரிக்க தொடங்கினார். அப்போது சுதந்திர தினத்தை ஒட்டி குடியிருப்பு…