அரசு மருத்துவமனையில்… மதுபோதையில் மயங்கி கிடந்த மருத்துவர்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!

அரசு மருத்துவமனையில்… மதுபோதையில் மயங்கி கிடந்த மருத்துவர்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!

அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவர் மது போதையில் மயங்கி கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. திருவள்ளூர் மாவட்டம், அரசு மருத்துவமனையில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். 150கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் பயிற்சி…
தஞ்சை அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை கடத்தல் பெற்றோர் பரிதவிப்பு

தஞ்சை அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை கடத்தல் பெற்றோர் பரிதவிப்பு

தஞ்சாவூர் பர்மா காலனியைச் சேர்ந்தவர் குணசேகரன் (24), டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரது மனைவி ராஜலட்சுமி (22). இவர்களுக்குக் கடந்த ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ராஜலட்சுமிக்குக் கடந்த 4 நாட்களுக்கு முன்பு பிரசவ வலி…
ஆக்சிஜன் தடைபட்டு நோயாளிகள் இறந்த விவகாரம்- ஸ்டாலின் கடும் கண்டனம்

ஆக்சிஜன் தடைபட்டு நோயாளிகள் இறந்த விவகாரம்- ஸ்டாலின் கடும் கண்டனம்

திருப்பூர் அரசு மருத்துவமனையில் நேற்று திடீரென மின்சாரம் தடைபட்டது. தொடர்ந்து சில மணி நேரங்கள் மின்சாரம் வராத சூழ்நிலை நிலவியது. இதனால் வெண்டிலேட்டர் உதவியுடன் ஆக்சிஜன் செலுத்தப்பட்ட இரு நோயாளிகள் ஆக்சிஜன் இல்லாமல் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அரசு…