ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் அபூர்வ மலர்… சேலத்தில் ஆச்சரியத்துடன் கண்டு செல்லும் மக்கள்…!

ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் அபூர்வ மலர்… சேலத்தில் ஆச்சரியத்துடன் கண்டு செல்லும் மக்கள்…!

ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் அரிய வகை பிரம்ம கமலம் பூக்கள் மலர்ந்துள்ளன. தர்மபுரி மாவட்டம், பொன்னாகரத்தில் உள்ள வீடு ஒன்றில் இந்த பிரம்ம கமலம் பூக்கள் மலர்ந்திருக்கின்றது. அரிய வகை பூக்களில் ஒன்று பிரம்ம கமலப் பூக்கள். இதை நிஷகாந்தி…