கடந்த திமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்தவர் ஆற்காடு வீராசாமி. கலைஞருக்கு அடுத்தகட்டத்தில் இருந்த மூத்த தலைவர்களில் ஒருவராக இவர் திகழ்ந்து வந்தார். அந்த காலக்கட்டத்தில் மின் தட்டுப்பாடு கடுமையாக நிலவியது. அந்த நேரத்தில் இவர்...
பெரம்பலூர் அன்னை சாரதா மகளிர் கல்லூரி மற்றும் ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரிகளின், கல்லூரி நாள் விழா, ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது இதில் கலந்து கொண்டு பேசிய மாநில பாரதிய ஜனதா தலைவர்...
மதுரையின் புதிய ஆதினம் பதவி ஏற்றதில் இருந்தே அதிரடியாக செயல்பட்டு வருகிறார். ஹிந்து மதத்திற்கு எதிராக யார் பேசினாலும் அவர்களுக்கு உடனடியாக பதில் கொடுத்து வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு கூட விஜய்யின் படத்தை யாரும்...
உலகத்தில் பிறந்த 700 கோடி மனிதர்களில் மிகவும் அதிகமான ஆசிகள் பெற்றவர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் 8 கோடி பேர்கள் மட்டுமே! ஸ்ரீலங்காவில் வாழ்ந்து வருபவர்கள் கூட அவ்வளவாக ஆசிகளைப் பெறவில்லை;ஆமாம்! நினைத்த உடனே அண்ணாமலைக்கு...
தமிழகத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரத்தில் பட்டினப்பிரவேசம் எனும் ஆதினம் பல்லாக்கு தூக்கும் நிகழ்ச்சி வருடா வருடம் நடைபெறும். இந்த வருடம் இந்த நிகழ்ச்சிக்கு தமிழக அரசு தடை விதித்தது. இது போல விசயங்கள் அவசியமற்றது...
பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை திமுகவுக்கு எதிரான கருத்துக்களை அதிரடியாக தெரிவித்து வருகிறார். அப்படி அவர் அதிரடியாக நேற்று தெரிவித்த கருத்து என்னவென்றால், தமிழக அமைச்சர்கள் யாருக்கும் ஆங்கிலம் தெரிவதில்லை. அவர்களாக டெல்லிக்கு விமானத்தில் சென்று...
இலங்கையில் முள்ளிவாய்க்காலில் போரின்போது கொல்லப்பட்டவர்கள் நினைவாக நினைவேந்தல் விழா எப்போதும் நடைபெறும் .இதில் இலங்கை தமிழர்கள் அரசியல் குறித்து பேசுவதற்கென்றே சில அரசியல் கட்சி தலைவர்கள் இருப்பார்கள் குறிப்பாக வை.கோ. திருமாவளவன், சீமான், திருமுருகன் காந்தி...
இலங்கை தற்போது பொருளாதார நெருக்கடி காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாரத பிரதமர் மோடியின் தூதுவராக இலங்கை சென்றுள்ள பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை அங்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். அங்கு நடந்த மே தின...
நெல்லை மாவட்டத்தில் பழவூர் என்ற இடத்தில் ப்ளெக்ஸ் போர்டை அகற்ற சொன்ன பெண் எஸ்,ஐ மீது கழுத்தறுக்கப்பட்டு , பல்வேறு இடங்களில் கத்திக்குத்து முயற்சியும் நடந்துள்ளது. நெல்லை பழவூர் என்ற இடத்தில் மார்கரெட் தெரசா என்ற...
பாரதிய ஜனதா தமிழக தலைவர் அண்ணாமலை மீது 15 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்து இருப்பதாக வந்த தகவலையடுத்து அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட் 100 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு திமுக...