கருணாநிதி நினைவு தினம் தந்தை படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய முதல்வர் மு க ஸ்டாலின்

கருணாநிதி நினைவு தினம் தந்தை படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய முதல்வர் மு க ஸ்டாலின்

மறைந்த கலைஞர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு முதல்வர் மு க ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. முன்னாள் முதலமைச்சர் மற்றும் திமுக கட்சியின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதி கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட்…
கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் விஜய் மரியாதை செலுத்தினார்

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் விஜய் மரியாதை செலுத்தினார்

கன்னட சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த மறைந்த ராஜ்குமாரின் இளைய புதல்வர் புனித் ராஜ்குமார்.இவர் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ம் தேதி திடீர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அந்த நேரத்தில் சிவகார்த்திகேயன் உட்பட பல நடிகர்கள் நேரில் சென்று அஞ்சலி…
இவர் யாரென்று தெரிகிறதா

இவர் யாரென்று தெரிகிறதா

படத்தில் உள்ள நடிகை யாரென்று கண்டுபிடிப்பது கஷ்டமாக இருக்கா? எங்கேயும் எப்போதும், கலகலப்பு, பலூன், கற்றது தமிழ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து கலக்கிய நடிகை அஞ்சலிதான் இவர். நேற்று நாடு முழுவதும் பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளை ஒட்டி…
அஞ்சலி திருமணத்துக்கு தயாராகிறாரா

அஞ்சலி திருமணத்துக்கு தயாராகிறாரா

கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் கதாநாயகியாக நடித்து வருபவர் அஞ்சலி. ஆரம்ப காலத்தில் கற்றது தமிழ் படத்தில் நடித்தபோதெல்லாம் அஞ்சலி பற்றி பலருக்கு தெரியாது அப்போது இவர் முன்னணி கதாநாயகியும் இல்லை. பின்பு வந்த எங்கேயும் எப்போதும், கலகலப்பு, அங்காடி…
அஞ்சலி நடிக்கும் பூச்சாண்டி படத்தின் பர்ஸ்ட் லுக்

அஞ்சலி நடிக்கும் பூச்சாண்டி படத்தின் பர்ஸ்ட் லுக்

அதிகமான காமெடி படங்களில் ஹீரோ அந்தஸ்தில் நடித்து வருகிறார் யோகிபாபு. விசிகுகநாதன் படம், ஷக்தி சிதம்பரம் படம் என பல படங்களில் கதாநாயகன் அந்தஸ்தில் நடித்து வரும் யோகிபாபு பூச்சாண்டி என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகை அஞ்சலியும்…
அஞ்சலி பாடல் மூலம் அஞ்சலி எஸ்.பி.பிக்கு விவேக் செய்த புகழாரம்

அஞ்சலி பாடல் மூலம் அஞ்சலி எஸ்.பி.பிக்கு விவேக் செய்த புகழாரம்

சமீபத்தில் பாடகர் எஸ்.பி.பி காலமானார்.கடந்த 1969ல் வெளியான சாந்தி நிலையம் படத்தில் அறிமுகமானார். அவர் முதலில் பாடிய பாடல் ஆயிரம் நிலவே வா இரண்டாவதாக வந்தது சாந்தி நிலையம் படத்தில் இடம்பெற்ற இயற்கை என்னும் இளையகன்னி பாடலே முதலாவதாக தமிழில் ஒலித்தது.…
அன்பழகனுக்கு தபால் கொண்டு வந்த நபர் – கூட்ட நெரிசலால் சோகம் !

அன்பழகனுக்கு தபால் கொண்டு வந்த நபர் – கூட்ட நெரிசலால் சோகம் !

பேராசிரியர் க அன்பழகனுக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக தபால் கொண்டு வந்து கொடுத்த தபால்காரர் சண்முகம் இன்றும் அவருக்கு தபால் கொண்டு வந்த சம்பவம் நெகிழ்ச்சியாக அமைந்தது. பேராசிரியர் அன்பழகன் இருக்கும் கீழ்ப்பாக்கம் பகுதியின் தபால் காரர் சிதம்பரம். கடந்த 20…