Girl sent personal videos to man

வாங்கிய கடனுக்கு பதில் ஆபாச வீடியோ அனுப்பிய பெண்

கடன் வாங்கி விட்டு அதை திருப்பிக் கொடுக்கமால் ஆபாச வீடியோக்களை அனுப்பிய பெண்ணிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ராமதாதபுரம் மண்டபம் பகுதியில் வசிப்பவர் ப்ரீத்தி. இவர் அதே பகுதியை சேர்ந்த பழனிவாசகம் என்பவரிடம் ரூ.2 லட்சம் கடனாக வாங்கியுள்ளார். ஆனால்,…
Kuralarasan converted to islam religion

இஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ஆர் மகன் குறளரசன்

டி.ராஜேந்திரனின் மகனும், நடிகர் சிம்புவின் சகோதரருமான குறளரசன் திடீரென இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரின் சகோதரர் குறளரசன். சில திரைப்படங்களில் தலை காட்டிய இது நம்ம ஆளு படம் மூலம்…
Vijayakanth came to chennai and reached home

10 மணி நேரம் கழித்து வெளியே வந்த விஜயகாந்த்…

அமெரிக்கா சென்றுவிட்டு சென்னை திரும்பிய விஜயகாந்த் பல மணி நேரம் கழித்து விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அங்கு அவருக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை…
CPJ Jawan subramanian killed in terrorist attack

புல்வாமா தீவிரவாத தாக்குதல் – திருமணமாகி ஒன்றரை வருடத்தில் பலியான சுப்பிரமணியன்

ஜம்மு காஷ்மீர் புல்வாமா எனும் இடத்தில் பயங்கரவாத தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த தாக்குதலில் சிவசந்திரன் மற்றும் சுப்பிரமணியன் என இரு தமிழக வீரர்களும் பலியாகினர்.          இதில், சுப்பிரமணியன்…
Sayeesha mother says its not love marriage

ஆர்யா – சாயிஷா காதல் திருமணம் அல்ல – சாயிஷா தாய் பேட்டி

நடிகை ஆர்யாவும், சாயிஷாவும் செய்து கொள்வது காதல் திருமணம் அல்ல என சாயிஷாவின் தாய் கூறியுள்ளார். ஆர்யாவும், சாயிஷாவும் காதலிப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. அவர்கள் இருவரும் கஜினிகாந்த் படத்தில் ஒன்றாக நடித்தனர். தற்போது கே.வி.ஆனந்த் இயக்கும் காப்பான் படத்திலும் இருவரும்…
TN Govt announce govt jb for tn cpb jawans

புல்வாமா தாக்குதல் – தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த இரு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.  ஜம்மு காஷ்மீர் புல்வாமா எனும் இடத்தில் பயங்கரவாத தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்ட…