TN Ration Shop Employees

தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கான புதிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!

கொரொனா தாக்கத்தால் உலகமே திக்குமுக்காடி உள்ளது. இதனால் உலகனின் பல்வேறு நாடுகளும் இக்கட்டான சூழ்நிலையில் தவித்து வருகின்றது. இந்தியாவை பொருத்தவரை அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவால், தமிழக அரசு அனைத்து வகை மக்களும்…
MAY 14th corona update

மே 14 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,281-லிருந்து 78,003-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து, தமிழகத்தில் இன்று, சென்னையில் மட்டும் 363 பேர்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது வரை 2,240பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரொனாவால்…
WFH lawyers dress code

வொர்க் ஃபிரம் ஹோம்யில் வழக்கறிஞர்களுக்கான புதிய டிர்ஸ் கோட்! உச்சநீதிமன்றம் உத்தரவு!!

கொரொனா ஊரடங்கால், போக்குவரத்து மற்றும் ஒருசில பயணம் தொடர்பான சேவைகள் மூடக்கப்பட்டுள்ளதால், பல்வேறு நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களிடம் வொர்க் ஃபிரம் ஹோம் என்ற வாய்ப்பினை ஏற்ப்படுத்தியுள்ளது. இதனையடுத்து, வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் வீட்டிலில் இருந்தே காணொளி காட்சி மூலம் வழக்குகளை விசாரித்து வருகின்றனர்.…
K.G.F Kolar Gold Fields

கே.ஜி.எஃப்யில் 1000 அடி ஆழத்தில் திருட போன திருடர்களுக்கு நேர்ந்த கொடூர சம்பவம்!

கொரொனா தாக்கத்தால், இந்தியாவில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனைடுத்து, ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கில் சிறு தளர்வுகள் விதிக்கப்பட்டாலும், சாலைகள், மால்கள், தொழிற்சாலைகள் என அனைத்தும் விறிச்சோடி தான் காணப்படுகின்றது. இந்நிலையிலும் கூட, பல்வேறு இடங்களில் கொலை, கொளை என பல…
250 டாஸ்மாக் கடைகளுக்கு 500 போலிஸார் பாதுகாப்பு – ஏன் தெரியுமா?

250 டாஸ்மாக் கடைகளுக்கு 500 போலிஸார் பாதுகாப்பு – ஏன் தெரியுமா?

மதுரையில் டாஸ்மாக் கடைகளில் உள்ள மதுவகைகள் திருடு போகும் அபாயம் உள்ளதால் போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. மே 17 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில்…
சிறுவனைப் பாடகனாக்கிய லாரன்ஸ் – விஜய் & அனிருத்துக்கு நன்றி!

சிறுவனைப் பாடகனாக்கிய லாரன்ஸ் – விஜய் & அனிருத்துக்கு நன்றி!

மாற்றுத் திறனாளி சிறுவன் ஒருவன் விஜய்யின் பாடலை மிக அருமையாக பாடுவதாகக் கூறிய லாரன்ஸ் அவருக்கு அனிருத் இசையில் பாட வாய்ப்பு வாங்கித் தந்துள்ளார். கொரோனா பேரிடர் காலத்தில் அதிக அளவில் உதவிகளை செய்யும் முன்னணி நடிகராக ராகவா லாரன்ஸ் இருந்து…
நாப்கின் எடுத்து சென்று கொடுத்து உதவுங்கள் – கட்சி நிர்வாகிகளுக்கு கனிமொழி ஆலோசனை

நாப்கின் எடுத்து சென்று கொடுத்து உதவுங்கள் – கட்சி நிர்வாகிகளுக்கு கனிமொழி ஆலோசனை

திமுகவின் மகளிரணித் தலைவி கனிமொழி  நிர்வாகிகளுடன் வீடியோ கான்பரன்ஸிங் மூலமாக நேற்று ஆலோசனை நடத்தினார். கொரோனா பேரிடர் காலத்தில் அரசின் நலத்திட்ட உதவிகள் போலவே எதிர்க்கட்சியான திமுகவும்  ஒன்றிணைவோம் வா என்ற பெயரில் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின்…
ipl 2019 dhoni run out

ஐபிஎல் போட்டிகளை நடத்த ஆசைப்படும் நாடு – பிசிசிஐ பதில் என்ன?

ஐபிஎல் போட்டிகளை தங்கள் நாட்டில் நடத்த விருப்பம் தெரிவித்துள்ளது ஐக்கிய அரபுகள் அமீரகம். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகமானதை தொடர்ந்து மார்ச் 20 முதல் நாடு முழுவதும்…
மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி- கண்காணிப்பில் மருத்துவர்கள்!

மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி- கண்காணிப்பில் மருத்துவர்கள்!

முன்னாள் இந்திய பிரதமரும் பொருளாதார அறிஞருமான மன்மோகன் சிங் டெல்லியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொருளாதார அறிஞரான மன்மோகன் சிங் கடந்த கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை பிரதமராக இருந்தவர். தற்போது டெல்லியில் வசித்து வரும் அவர் உடல்…
அடுத்த இரண்டு நாளில் வெப்பச் சலன மழை பெய்ய வாய்ப்பு!

அடுத்த இரண்டு நாளில் வெப்பச் சலன மழை பெய்ய வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு கோவை, நீலகிரி, ராமநாதபுரம், விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு…