இந்தியாவிலேயே அதிக வேலை வாய்ப்பு வழங்குவதில் தமிழகம் முதலிடம்… மத்திய அரசு தகவல்…!

இந்தியாவிலேயே அதிக வேலை வாய்ப்பு வழங்குவதில் தமிழகம் முதலிடம்… மத்திய அரசு தகவல்…!

இந்தியாவிலேயே அதிக பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதிக தொழிற்சாலைகள் மற்றும் அதிகம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதில் தமிழகம் தான் முதலிடத்தில் இருக்கின்றது என புள்ளியல் அமைச்சகத்தின் அறிக்கை வெளியாகி இருக்கின்றது.  இந்தியாவில்…
தமிழகத்தில் தேனாறும், பாலாறும் ஓடுது… உதயநிதி துணை முதல்வரானதற்கு எடப்பாடி விமர்சனம்…!

தமிழகத்தில் தேனாறும், பாலாறும் ஓடுது… உதயநிதி துணை முதல்வரானதற்கு எடப்பாடி விமர்சனம்…!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவியேற்றதற்கு தமிழகத்தில் பாலாறும் தேனாறும் ஓடுகின்றது என எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்திருக்கின்றார். சேலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் கூறியிருந்ததாவது "சென்னையில் மழை நீர் வடிகால் அமைக்க…
காண்டாமிருகம் தாக்கி ஒருவர் மரணம்… பதைபதைக்க வைக்கும் அதிர்ச்சி வீடியோ…!

காண்டாமிருகம் தாக்கி ஒருவர் மரணம்… பதைபதைக்க வைக்கும் அதிர்ச்சி வீடியோ…!

அசாம் மாநிலத்தில் காண்டாமிருகம் ஒன்று கொடூரமாக தாக்கி ஒரு நபர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. அசாம் மாநிலத்தின் மோரிக்கான் பகுதியில் போபிடோரோ என்கின்ற வனவிலங்கு சரணாலயம் இருக்கின்றது. இந்த பகுதியில் பைக்கில் வந்த ஒருவரை காண்டாமிருகம் துரத்தி துரத்தி…
அமைச்சர் செந்தில் பாலாஜி அக்டோபர் 4ல் மீண்டும் ஆஜராகனும்… நீதிமன்றம் உத்தரவு…!

அமைச்சர் செந்தில் பாலாஜி அக்டோபர் 4ல் மீண்டும் ஆஜராகனும்… நீதிமன்றம் உத்தரவு…!

அமைச்சர் செந்தில் பாலாஜி அக்டோபர் 4-ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்தபோது போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி சட்டவிரோதமாக பணம் பெற்ற வழக்கு தொடர்பாக மின்சாரத் துறை…
நாட்டு பசுமாடுகள் இனி ‘ராஜமாதா’… மகாராஷ்டிரா அரசு வெளியிட்ட அறிவிப்பு…!

நாட்டு பசுமாடுகள் இனி ‘ராஜமாதா’… மகாராஷ்டிரா அரசு வெளியிட்ட அறிவிப்பு…!

மகாராஷ்டிரா மாநிலத்தில் நாட்டு பசுமாடுகளை ராஜமாதாவாக அறிவித்துள்ளது அம்மாநில அரசு. மகாராஷ்டிரா மாநில அரசு நாட்டு பசு மாடுகளை ராஜமாதாவாக அறிவித்து இருக்கின்றது. இது தொடர்பாக ஏக்நாத் ஷிண்டே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்ததாவது 'பசுக்கள் இந்திய பாரம்பரியத்தின் ஒரு முக்கிய அங்கமாக…
அக்டோபர் 2-ல் த.வெ.க மாநாடு பந்தலுக்கு பூமி பூஜை… தொடங்கப்பட்ட ஏற்பாடு…!

அக்டோபர் 2-ல் த.வெ.க மாநாடு பந்தலுக்கு பூமி பூஜை… தொடங்கப்பட்ட ஏற்பாடு…!

அக்டோபர் 2-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பந்தலுக்கு பூமி பூஜை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றது. நடிகர் விஜய் தமிழ்நாடு வெற்றிகழகம் என்ற கட்சியை தொடங்கி இருக்கின்றார். இந்த கட்சி சார்பாக வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில்…
விவாகரத்தில் விருப்பமில்லை… நடிகர் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி மீண்டும் அறிக்கை…!

விவாகரத்தில் விருப்பமில்லை… நடிகர் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி மீண்டும் அறிக்கை…!

நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி விவாகரத்து தொடர்பாக மீண்டும் சமூக வலைதள பக்கங்களில் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நடிகர் ஜெயம் ரவி. இவரது மனைவி ஆர்த்தியுடன் கருத்து…
கேரளாவில் வரும் 5-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!

கேரளாவில் வரும் 5-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!

கேரளாவில் வரும் 5-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கின்றது. கேரளாவில் ஏற்கனவே பெய்த தென்மேற்கு பருவமழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதிலும் வயநாடு நிலச்சரிவு சம்பவத்தை நம்மால் மறந்து…
விஜய் கட்சி கொடியில் இருக்கும் யானை… பகுஜன் சமாஜ் கட்சியின் புகாருக்கு தேர்தல் ஆணையம் பதில்…!

விஜய் கட்சி கொடியில் இருக்கும் யானை… பகுஜன் சமாஜ் கட்சியின் புகாருக்கு தேர்தல் ஆணையம் பதில்…!

நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியின் கொடியில் யானை சின்னம் இருப்பது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி புகார் கொடுத்திருந்த நிலையில் அதற்கு இந்திய தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. நடிகர் விஜய் தமிழக வெற்றி…
திருப்பதி லட்டு விவகாரம்… சந்திரபாபு நாயுடுவுக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்…!

திருப்பதி லட்டு விவகாரம்… சந்திரபாபு நாயுடுவுக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்…!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றது. இந்தியாவில் மிக பிரபலமான கோவில்களில் ஒன்று திருப்பதி ஏழுமலையான் கோவில். இந்த கோவிலுக்கு வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம்…