ஊரடங்கால் ஆண்களுக்கு இப்படி ஒரு பிரச்சனை! மாஸ்டர் பிளாஸ்டரின் தனி வழி!

ஊரடங்கால் ஆண்களுக்கு இப்படி ஒரு பிரச்சனை! மாஸ்டர் பிளாஸ்டரின் தனி வழி!

ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளதால் ஆண்கள் கடந்த ஒரு மாதமாக முடிதிருத்திக் கொள்ள முடியாத சூழலுக்கு ஆளாகியுள்ளனர். இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பால் 25 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல அத்தியாவசிய தேவைகளை செய்து கொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளது…
APR 20th corona update

ஏப்ரல் 20 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்

கொரொனா பாதிப்பு நேற்றைய தினம், தமிழகத்தில் மட்டுமே 100ஐ தாண்டியது பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி இருந்தது. சென்னையில் மட்டுமே இன்று அதிகபட்சமாக 18 பேருக்கு கொரொனா நோய் தொற்று உறுதியாகியுள்ளது. இன்றும் தமிழகத்தில், சென்னை மாவட்டம் கொரொனா தொற்றில் முதல் இடத்திலுள்ளது. இதனைத்…
Tamilandu Chief Minister

தமிழகத்தில் மே 3 வரை ஊரடங்கு நீடிக்கும்! முதல்வர் அதிரடி!

தமிழகத்தில் இன்று முதல் ஊரடங்கில் எவ்வித தளர்வும் இருக்காது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் இன்று முதல் சில அத்தியாவசிய பணிகளுக்கான ஊரடங்கு தளர்த்தப்படும் என்றும்…
கொரோனாவால் இறந்தவர்களை என் இடத்தில் அடக்கம் செய்யலாம்! விஜயகாந்த் அறிவிப்பு!

கொரோனாவால் இறந்தவர்களை என் இடத்தில் அடக்கம் செய்யலாம்! விஜயகாந்த் அறிவிப்பு!

கொரோனாவால் இறந்தவர்களை அடக்கம் செய்வதில் தகராறு ஏற்படும் நிலையில் தன்னுடைய கல்லூரி வளாகத்தில் அடக்கம் செய்யலாம் என விஜயகாந்த் அறிவித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நரம்பியல் மருத்துவர் ஒருவர் திடீரென நேற்று மாரடைப்பு வந்து…
Corona in india

இந்தியா மற்றும் உலகளவில் பாதித்த கொரொனா தொற்றுயின் நிலவரம்!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 17000 தொட்டது. கொரொனா, இந்திய அளவில் 4200 பேருடன் மகாராஷ்டிரா முதலிடம், 2003 பேருடன் டெல்லி இரண்டாமிடத்திலும் உள்ளது. குஜராத், ராஜஸ்தானை தொடர்ந்து தமிழகம் 5ம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 543…
கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்த தமிழ் எழுத்தாளர்! கோவையில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்!

கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்த தமிழ் எழுத்தாளர்! கோவையில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்!

கோவையில் பிரசவ வலியில் பாதித்த ஒரிசா மாநிலப் பெண்ணுக்கு எழுத்தாளர் சந்திரன் சாலையில் வைத்து பிரசவம் பார்த்துள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வெனிஸ் திரைப்பட் விழாவில் விருது பெற்ற திரைப்படம் விசாரணை. இந்த திரைப்படத்திற்கு பெரும் தூண்டுகோலாக இருந்தது “லாக்-அப்” என்ற…
டாம் & ஜெர்ரி இயக்குனர் மரணம்! சோகத்தில் கார்ட்டூன் ரசிகர்கள்!

டாம் & ஜெர்ரி இயக்குனர் மரணம்! சோகத்தில் கார்ட்டூன் ரசிகர்கள்!

டாம் அண்ட் ஜெர்ரி கதாபாத்திரங்களை உருவாக்கிய ஜீன் டெய்ச் இன்று காலமாகியுள்ளார். கார்ட்டூன்  உலகில் அனைத்துத் தரப்பினராலும் விரும்பிப் பார்க்கப்படும் தொடர்களில் ஒன்று டாம் அண்ட் ஜெர்ரி. ஜோசப் ஹன்னா மற்றும் வில்லியம் பார்பரா ஆகியோர் உருவாக்கிய இந்த தொடர் பல…
worldwide corona

குறையாத கொரோனா தொற்று: மே 7 வரை ஊரடங்கை நீட்டித்த முதல்வர்!

தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் மே 7 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,116லிருந்து 17,265ஆக உயர்ந்துள்ளது, உயிரிழந்தோர் எண்ணிக்கை 519லிருந்து 543ஆக உயர்வு, குணமடைந்தோர் எண்ணிக்கை 2,302லிருந்து 2,547ஆக…
ஊரடங்கு காலத்தில் சாராய விற்பனை! திரௌபதி பட துணைநடிகர் கைது!

ஊரடங்கு காலத்தில் சாராய விற்பனை! திரௌபதி பட துணைநடிகர் கைது!

ஊரடங்கு நேரத்தில் சென்னையில் கள்ளத்தனமாக மதுபானங்களை விற்ற சினிமா துணை நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 25 நாட்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் குடிக்க முடியாமல் பலரும் தவித்து வருகின்றனர். அந்த…
கொரோனா சிகிச்சை: மீண்டும் பணிகளைத் தொடங்கிய போரிஸ் ஜான்ஸன்!

கொரோனா சிகிச்சை: மீண்டும் பணிகளைத் தொடங்கிய போரிஸ் ஜான்ஸன்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் தேறிய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்ஸன் மீண்டும் தனது பணிகளைக் கவனிக்க ஆரம்பித்துள்ளார். கொரோனாவால் மிகவும் அதிகமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. அங்கு இதுவரை 1,26,000 பேர் பாதிக்கப்பட்டு 16,000க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.  இங்கிலாந்தின் பிரதமர்…