-
ஹிஜாப் அணிவது கூடாது- கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு
March 16, 2022கர்நாடகாவில் ஒரு கல்லூரியில் ஹிஜாப் அணிந்து சென்ற மாணவிகளை வைத்து பிரச்சினை ஏற்பட்டது. மத அடையாளங்களை அணிந்தால் நாங்களும் மத அடையாளங்களை...
-
சர்வதேச கபடி வீரர் சுட்டுக்கொலை- பஞ்சாப் பயங்கரம்
March 15, 2022பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள மாலியன் குர்த் கிராமத்தில் நேற்று கபடி போட்டியின் போது பிரபல சர்வதேச கபடி வீரர் சந்தீப்...
-
கர்நாடக மாநில மாணவர் நவீன் உடலை கொண்டு வர பிரதமர் உத்தரவு
March 14, 2022கர்நாடகாவின் ஹாவேரியை சேர்ந்த நவீன் (22) உக்ரைனின் கார்கிவ் நகரில் மருத்துவம் பயின்று வந்தார். கடந்த 1-ம் தேதி கார்கிவ் நகரில்...
-
உக்ரைன் ராணுவத்தில் இந்திய மாணவர்- உளவுத்துறை விசாரணை
March 8, 2022உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் சூழலில் போதிய பலம் இல்லாத உக்ரைன் அனைவரையும் உக்ரைனுக்கு ஆதரவாக இழுத்து வருகிறது....
-
உக்ரைனில் துப்பாக்கி சூட்டில் மேலும் ஒரு இந்திய மாணவர் படுகாயம்
March 4, 2022உக்ரைனின் கீவ் நகரில் இந்திய மாணவர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளதாக மத்திய அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். உக்ரைனின் கார்கிவ், கீவ்...
-
வளர்ப்பு பிராணிகளுடன் இந்தியா வர அனுமதித்த இந்திய அரசு
March 3, 2022உக்ரைனில் ரஷ்யா போர் தொடுத்து வருவதால் அங்கு மருத்துவம் படிக்கும் மாணவர்கள் பலர் அங்கு மாட்டிக்கொண்டு தவித்து வருகின்றனர். அவர்கள் சிறிது...
-
உக்ரைன் – இந்தியர்களை ஏற்றிக்கொண்டு விமானம் வந்தடைந்தது
February 27, 2022உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் கடும் போர் நடந்து வருவதால் அங்கு உள்ள மக்கள் அயல்நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். ரஷ்யா உக்ரைனில் கடுமையான ஏவுகணைகளை...
-
இந்தியர்கள் உக்ரைன் எல்லைகளை கடக்க வேண்டாம்- இந்திய அரசு அறிவுறுத்தல்
February 26, 2022உக்ரைனில் உள்ள இந்தியர்கள், இந்தியத் தூதரக அதிகாரிகளின் முறையாக வழிகாட்டுதல் இல்லாமல் எல்லைகளை நோக்கிச் செல்ல வேண்டாம் என கீவில் உள்ள...
-
உலக சாம்பியனை வீழ்த்திய தமிழ்நாட்டு செஸ் சிறுவன் பிரக்யானந்தாவுக்கு முதல்வர் பாராட்டு
February 22, 2022சர்வதேச அளவில் நடைபெற்று வரும் ஏர்திங் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில், உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை தமிழகத்தை சேர்ந்த 16 வயது...
-
போன் ஃபே மூலம் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர்
February 10, 2022பொதுவாக பிச்சை எடுப்பவர்களுக்குத்தான் பணம் அதிகம் கொட்டுகிறது என பொதுவாகவே ஒரு கருத்து உண்டு. சில பிச்சைக்காரர்கள் பணத்தை அதிகம் சேர்த்து...