சென்னையில் உள்ள குரோம்பேட்டையை சேர்ந்தவர் பார்த்தசாரதி வசந்தி தம்பதியினர், இவர்கள் தங்கள் குழந்தைகளை உறவினர் வீட்டில் விட்டு விட்டு கடந்த 1976ம் ஆண்டு வெளிநாடு சுற்றுலா சென்றனர். சுற்றுலா எல்லாம் முடிந்த நிலையில் மும்பை விமான...
தஞ்சை மாவட்டம் தஞ்சாவூரில் இருந்து 8கிமீ தொலைவில் உள்ள களிமேடு என்ற கிராமத்தில் வருடம் தோறும் சித்திரை மாதத்தில் திருவிழா நடப்பது வழக்கம். இந்த கிராமத்தில் உள்ள அப்பர் ஸ்வாமிகள் மடத்தில் அப்பர் ஸ்வாமிகளின் குருபூஜையை...
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு நேற்றும் இன்றும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த காலங்களில் அமித்ஷா, மோடி போன்றோர் தமிழ்நாடு வரும்போது அவர்களுக்கு எதிராக கருப்பு பலூன் பறக்க விட்டது வரலாறு. இதை...
கடந்த 2020ல் உலகமெங்கும் பரவிய சீன வைரஸான கொரோனா வைரஸ் இதுவரை தன் ஆட்டத்தை தொடர்ந்து காட்டிக்கொண்டே இருக்கிறது. முற்றிலும் நின்றபாடில்லை . 2020ல் பரவிய கொரோனா 2021ல் டெல்டா வைரஸாக பரவியது இதில் அதிக...
கர்நாடகாவில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு பணியின் போது ஹிஜாப் அணிந்திருந்ததாக பார் வையாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். கர்நாடகாவில் ஹிஜாப் தடைக்கு பிறகு, நேற்று எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது. எட்டு லட்சத்துக்கும் அதிகமான...
கேரளாவின் புகழ்பெற்ற பாம்பு பிடி மன்னன் வா வா சுரேஷ். இவர் சில நாட்களுக்கு முன் கேரளாவில் ஒரு வீட்டில் புகுந்த பாம்பை பிடிக்கிறேன் என தவறுதலாக பாம்பு கொத்தியதில் சுயநினைவின்றி உயிருக்கு ஆபத்தான நிலைக்கு...
உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த முஸ்லிம்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் ”கடந்த 17.03.2022 அன்று ஹிஜாப்...