திருப்பதியில் கட்டுக்கடங்காத கூட்டம்-நெரிசலை சமாளிக்க தேவஸ்தானம் தீவிரம்

திருப்பதியில் கட்டுக்கடங்காத கூட்டம்-நெரிசலை சமாளிக்க தேவஸ்தானம் தீவிரம்

உலகப்புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றுதான் திருப்பதி ஏழுமலையான் கோவில். இந்த கோவிலுக்கு ஒரு நாளைக்கு பல லட்சம் பேர் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். பல பெரிய கோவில்களில் இரண்டு மணி நேரம் , மூன்று மணி நேரம் கூட க்யூவில் நிற்க…
அண்ணாமலை கிரிவல ரகசியங்கள்

அண்ணாமலை கிரிவல ரகசியங்கள்

உலகத்தில் பிறந்த 700 கோடி மனிதர்களில் மிகவும் அதிகமான ஆசிகள் பெற்றவர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் 8 கோடி பேர்கள் மட்டுமே! ஸ்ரீலங்காவில் வாழ்ந்து வருபவர்கள் கூட அவ்வளவாக ஆசிகளைப் பெறவில்லை;ஆமாம்! நினைத்த உடனே அண்ணாமலைக்கு பயணிக்கும் சுதந்திரம் தமிழ்நாட்டில் வாழ்ந்து…
அந்தரங்கத்தை பேசினால் புண்ணியங்கள் குறையுமா?

அந்தரங்கத்தை பேசினால் புண்ணியங்கள் குறையுமா?

ஹிந்து தர்ம சாஸ்திரம் பல்வேறு விசயங்களை பாவம் என எடுத்துறைக்கிறது. நாம் அதை புரிந்துகொள்வதில்லை. நாம் நல்லதே செய்தாலும் ஏதோ ஒரு வழியில் அடுத்தவரை தவறாக பேசிக்கூட பாவச்சேற்றில் விழுகிறோம். நம்மில் பலருக்கு அடுத்தவர்களின் அந்தரங்க வாழ்க்கை பற்றி இஷ்டத்துக்கு பேசுவது…
வராஹி மாலை ஜெபித்தால் தீயவை அனைத்தும் விலகும்

வராஹி மாலை ஜெபித்தால் தீயவை அனைத்தும் விலகும்

தஞ்சை மன்னன் ராஜ ராஜ சோழனுக்கு அவ்வளவு பெரிய கோவிலை கட்டும் வல்லமையினை வழங்கியவள் வராஹி. வராஹியை வணங்கினால் வல்லமை ஏற்படும். அனைத்தும் சிறக்கும் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். வராஹி பாடலில் வராஹி மாலை என்ற பாடல் இருக்கிறது.…
சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்களால் தடை விதிக்கப்பட்ட கனகசபை வழிபாடு நடத்த அரசு அனுமதி

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்களால் தடை விதிக்கப்பட்ட கனகசபை வழிபாடு நடத்த அரசு அனுமதி

கடலூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இந்த கோவிலில் சிதம்பர ரகசியத்தை விளக்கும் கனகசபை உள்ளது. இந்த கனகசபையில் கொரோனா லாக் டவுனுக்கு முன்பு பக்தர்கள் வழிபட்ட…
திருப்பதியில் ஸ்ரீவாரி மெட்டு பகுதி மீண்டும் திறப்பு

திருப்பதியில் ஸ்ரீவாரி மெட்டு பகுதி மீண்டும் திறப்பு

திருப்பதியில் உள்ள புகழ்பெற்ற வெங்கடாசலபதி கோவிலுக்கு அனுதினமும் பக்தர்கள் இந்தியா முழுவதும் இருந்து குவிகின்றனர். இப்படி புகழ் வாய்ந்த திருப்பதியில் ஸ்ரீ வாரி மெட்டு என்ற பகுதி உள்ளது. இந்த பாதை கோவிலுக்கு நடந்து செல்லும் பாதையாகும்.அலிபிரி மலைப்பாதை என்ற பாதையும்…
மதுரையின் புகழ்பெற்ற ஆண்ட்ரூஸ் சித்தர் காலமானார்

மதுரையின் புகழ்பெற்ற ஆண்ட்ரூஸ் சித்தர் காலமானார்

இப்பூமி சித்தர்கள் அவதரித்த பூமி. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு சித்தர்கள் அவதரித்தாலும் தற்போதைய காலத்தில் வாழும் சித்தர்கள் என சிலருண்டு. திருவண்ணாமலையில் வாழ்ந்து பல அற்புதங்களை செய்த சித்தர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களை போலவே தமிழ்நாடு முழுவதும் வாழும் சித்தர்கள் பலர்…
பக்தர்களின் பொருட்களை வைத்து அபிசேகம் நடத்த தடை- சென்னிமலை முருகன் கோவிலில் வினோதம்

பக்தர்களின் பொருட்களை வைத்து அபிசேகம் நடத்த தடை- சென்னிமலை முருகன் கோவிலில் வினோதம்

ஈரோடு மாவட்டத்தில் புகழ்பெற்ற சென்னிமலை முருகன் கோவில் உள்ளது. இந்த சென்னிமலையில்தான் புகழ்பெற்ற கந்த சஷ்டி கவசத்தை பால தேவராய ஸ்வாமிகள் எழுதி வெளியிட்டார். அனுதினமும் பல ஆயிரம் பக்தர்கள் வந்து செல்லும் இந்த சென்னிமலை முருகன் கோவிலில் பக்தர்கள் கொண்டு…
சதுரகிரிக்கு இன்று முதல் நான்கு நாட்களுக்கு பக்தர்கள் அனுமதி

சதுரகிரிக்கு இன்று முதல் நான்கு நாட்களுக்கு பக்தர்கள் அனுமதி

விருதுநகர் மாவட்டத்திலும் மதுரை மாவட்டத்திலும் சேர்ந்து சதுரகிரி மலைத்தொடர் அமைந்துள்ளது. சதுரகிரியில் புகழ்பெற்ற சுந்தர மஹாலிங்கம் ஸ்வாமி கோயில் உள்ளது. இங்கு சுந்தரமஹாலிங்கம் , சந்தனமஹாலிங்கம் ஸ்வாமி கோவில் அருகருகில் உள்ளது. இந்த கோவிலும் மலையும் சித்தர்களின் ஹெட் குவார்ட்டர்ஸ் என்று…
இன்று பிரதோஷ தினம்- சிவன் கோவில்களில் மாலை வழிபாடு

இன்று பிரதோஷ தினம்- சிவன் கோவில்களில் மாலை வழிபாடு

பிரதோஷம் என்பது 13 நாட்களுக்கு ஒருமுறை வரும் சிவனுக்குரிய முக்கிய விழாவாகும். இந்த நாளில் உலகெங்கும் உள்ள சிவாலயங்கள் அனைத்திலும் சிவன், நந்திக்கு விசேஷ பூஜை நடைபெறும். சிவனுக்குரிய முக்கிய நிகழ்வான பிரதோஷ பூஜை , பிரதோஷ நாளன்று மாலை 4.30…