தஞ்சை மன்னன் ராஜ ராஜ சோழனுக்கு அவ்வளவு பெரிய கோவிலை கட்டும் வல்லமையினை வழங்கியவள் வராஹி. வராஹியை வணங்கினால் வல்லமை ஏற்படும். அனைத்தும் சிறக்கும் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். வராஹி பாடலில் வராஹி...
கடலூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இந்த கோவிலில் சிதம்பர ரகசியத்தை விளக்கும் கனகசபை உள்ளது. இந்த கனகசபையில் கொரோனா லாக்...
திருப்பதியில் உள்ள புகழ்பெற்ற வெங்கடாசலபதி கோவிலுக்கு அனுதினமும் பக்தர்கள் இந்தியா முழுவதும் இருந்து குவிகின்றனர். இப்படி புகழ் வாய்ந்த திருப்பதியில் ஸ்ரீ வாரி மெட்டு என்ற பகுதி உள்ளது. இந்த பாதை கோவிலுக்கு நடந்து செல்லும்...
இப்பூமி சித்தர்கள் அவதரித்த பூமி. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு சித்தர்கள் அவதரித்தாலும் தற்போதைய காலத்தில் வாழும் சித்தர்கள் என சிலருண்டு. திருவண்ணாமலையில் வாழ்ந்து பல அற்புதங்களை செய்த சித்தர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களை போலவே தமிழ்நாடு...
ஈரோடு மாவட்டத்தில் புகழ்பெற்ற சென்னிமலை முருகன் கோவில் உள்ளது. இந்த சென்னிமலையில்தான் புகழ்பெற்ற கந்த சஷ்டி கவசத்தை பால தேவராய ஸ்வாமிகள் எழுதி வெளியிட்டார். அனுதினமும் பல ஆயிரம் பக்தர்கள் வந்து செல்லும் இந்த சென்னிமலை...
விருதுநகர் மாவட்டத்திலும் மதுரை மாவட்டத்திலும் சேர்ந்து சதுரகிரி மலைத்தொடர் அமைந்துள்ளது. சதுரகிரியில் புகழ்பெற்ற சுந்தர மஹாலிங்கம் ஸ்வாமி கோயில் உள்ளது. இங்கு சுந்தரமஹாலிங்கம் , சந்தனமஹாலிங்கம் ஸ்வாமி கோவில் அருகருகில் உள்ளது. இந்த கோவிலும் மலையும்...
பிரதோஷம் என்பது 13 நாட்களுக்கு ஒருமுறை வரும் சிவனுக்குரிய முக்கிய விழாவாகும். இந்த நாளில் உலகெங்கும் உள்ள சிவாலயங்கள் அனைத்திலும் சிவன், நந்திக்கு விசேஷ பூஜை நடைபெறும். சிவனுக்குரிய முக்கிய நிகழ்வான பிரதோஷ பூஜை ,...