தெற்கு கள்ளிகுளம் சர்ச்சில் அமலா பால் வழிபாடு
நெல்லை மாவட்டம் தெற்கு கள்ளிகுளம் என்ற ஊர் நெல்லையின் வள்ளியூர் அருகே உள்ளது. இந்த ஊரில் அதிசய பனிமாதா ஆலயம் என்ற ஆலயம் பிரசித்தி பெற்றது. இங்கு கடந்த சில நாட்களாக திருவிழா நடைபெற்று …
நெல்லை மாவட்டம் தெற்கு கள்ளிகுளம் என்ற ஊர் நெல்லையின் வள்ளியூர் அருகே உள்ளது. இந்த ஊரில் அதிசய பனிமாதா ஆலயம் என்ற ஆலயம் பிரசித்தி பெற்றது. இங்கு கடந்த சில நாட்களாக திருவிழா நடைபெற்று …
சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மலைக்கிராமம் தான் ஏற்காடு. ஏழைகளின் ஊட்டி என்றோ கொடைக்கானல் என்றோ கூட இந்த ஊரை சொல்லலாம். அவ்வளவு அழகான மலைப்பாங்கான ஊர். காபி தோட்டங்கள் இங்கு உண்டு, சேர்வராயன் …
மெளனகுரு படத்தை இயக்கி முத்திரை பதித்த பின் பல வருடங்கள் கழித்து மகா முனி என்ற படத்தை இயக்கியவர் சாந்தகுமார். இவரின் படங்கள் ஒரு தனி ஸ்டைலில் வித்தியாசமாக இருக்கும். மகாமுனி திரைப்படம் ஓரளவு …
மலையாளத்தில் ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’. இதில் சுராஜ், செளபின், சூரஜ் உள்ளிட்ட பலர் நடித்தனர். 2019-ம் ஆண்டு இப்படம் வெளியானது. இப்படத்தின் தமிழ் உரிமையை …
மெளனகுரு, அம்மாவின் கை பேசி, வாகை சூடவா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் இனியா. இவர் அதிகமான படங்களில் நடிப்பதில்லை. காரணம் வாய்ப்பு என்பது இவருக்கு அதிகம் கிடைப்பதில்லை. இதற்காக மிகவும் மெனக்கெடும் இனியா நிறைய …
தமிழ் திரைப்படங்களில் முன்னணி நாயகர்கள் பலருக்கு ஜோடி போட்டு நடித்தவர் ராஷி கண்ணா, இருப்பினும் இவர் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கவில்லை. தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படம் தனுஷின் …
தனுஷ் நடிப்பில் கடந்த 3 மாதங்களுக்கு முன் வெளிவந்த திரைப்படம் கர்ணன். இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கி இருந்தார். கொடியங்குளம் பிரச்சினையை மையப்படுத்தி வெளிவந்த இந்த திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்றது. ரசிகர்களால் …
ராஜமவுலி இயக்கத்தில் ஆர் ஆர் ஆர் படப்பிடிப்பு மிக வேகமாக நடந்து வருகிறது. பாகுபலி 2க்கு பிறகு ராஜமவுலியின் படத்தை ரசிகர்கள் மிக ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகிறார்கள். இருதினங்கள் முன் இப்பட குழுவினர் உக்ரைன் …
கேரளாவில் விமான விபத்தில் இறந்ததாகக் கருதப்பட்ட நபர் 45 வருடங்களுக்குப் பிறகு தனது தாயைச் சந்தித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் 92 வயதான பெண் ஒருவர் 45 ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் தனது …
நடிகை யாஷிகா ஆனந்தின் தோழி மற்றும் சில நண்பர்களும் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அன்று அதிவேகமாக மகாபலிபுரம் சாலையில் காரில் சென்றதால் தூக்கி வீசப்பட்டனர். கார் மிக மோசமாக நொறுங்கியது இந்த நிலையில் நடிகை …