Published
2 years agoon
சென்னையில் இந்தியா இங்கிலாந்து மோதும் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகிறது. இந்த போட்டிகளை காண ரசிகர்கள் அமர்ந்துள்ள நிலையில் திடீரென ஒரு சிறுவன் பாதுகாப்பை தாண்டி உள்ளே சென்றான்.
அந்த சிறுவனை பிடித்த போலீசார் விசாரித்ததில் சிறுவன் பெயர் நிகித் எனவும் இரண்டு வருடம் முன் கிரிக்கெட் வீரர் அஸ்வினிடம் பயிற்சி எடுத்தாகவும் அவரை பார்க்கவே வந்ததாகவும் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் சில நிமிடம் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் பரபரப்பு- திடீரென வெடித்த கார்
சென்னை பூகம்பம் என்ன சொல்கிறது? இது இன்னும் ஒரு சுனாமிக்கான எச்சரிக்கையா?
சென்னையில் ஏகுறும் கொரொனா பாதிப்பு! தயாராகும் நேரு உள்விளையாட்டு அரங்கம்!!
ஐபிஎல் போட்டிகளை நடத்த ஆசைப்படும் நாடு – பிசிசிஐ பதில் என்ன?
அடுத்த இரண்டு நாளில் வெப்பச் சலன மழை பெய்ய வாய்ப்பு!
தமிழ்நாட்டில் இருந்து பாண்டிச்சேரிக்கு கடத்தப்படும் சரக்கு! என்ன கொடும சார் இது!